Home Page 8
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு

அமமுக தொண்டர்களின் மக்கள் சேவை – உணவு முதல் வீடு வரை தானமாக கொடுத்து நெகிழ்ச்சி

Admin
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், நம் நாட்டில் பரவாமல் தடுக்க இந்திய முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 24 தேதி முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
அறிவியல் இந்தியா செய்திகள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க பீகார் வில்லேஜ் விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு

Admin
கொரோனா வைரஸில் இருந்து தப்ப பீகார் மாநில இளைஞர் புதிய குடை கண்டுபிடித்துள்ளார். அந்த குடை  தேசிய தொழில் ஆய்வுக் கவுன்சில்(CSIR) அங்கீகாரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது. உலகயே அச்சுறுத்தும் கொரோனாவில் இருந்த தப்ப, முதன்முறையாக இந்தியாவில்
இந்தியா செய்திகள் தமிழ்நாடு

அரசின் உத்தரவுகளை பின்பற்றுங்கள்: தப்லிகி ஜமாத் தலைவர் வேண்டுகோள்

Admin
டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும், பரிசோதனைக்கு தாங்களே முன்வரவும், அரசின் உத்தரவுகளை பின்பற்றவும் தப்லிகி ஜமாத் தலைவர் மவுலானா சாத் ஆடியோ மூலமாக கேட்டுக்கொண்டுள்ளார். டில்லியில் நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் தப்லிகி
இந்தியா கோயம்புத்தூர் செய்திகள் தமிழ்நாடு

ஜனவரி இறுதியில் முதல் கொரோனா.. ஈஷா மகா சிவராத்திரி விழாவின் விளைவு

Admin
ஜனவரி இறுதியிலேயே இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுவிட்ட நிலையில், மகா சிவராத்திரி விழாவில் பெரும் எண்ணிக்கையில் ஆட்கள் கூடியது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் பலர் கொரோனா
இந்தியா செய்திகள் தமிழ்நாடு

இஸ்லாமிய மாநாட்டில் பரவிய கொரோனா.. காவல்துறை வழக்குப்பதிவு?

Admin
பதில்லி நிஜாமுதீன் பகுதியில் இஸ்லாமிய மாநாடு நடத்தியவர்கள் மீது காவல்துறை   வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1251
இந்தியா செய்திகள்

கொரோனா அவசர உதவி எண்ணிற்கு அழைத்து சூடான சமோசா கேட்ட வாலிபர்

Admin
கொரோனா அவசர உதவி எண்ணுக்கு போன் செய்து சமோசா கேட்டு தொந்தரவு செய்த நபருக்கு வினோத தண்டனை அளித்த சம்பவம் உத்திர பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கொரோனா பரவாமல் தடுக்க ஏப்.14 வரை நாடு
இந்தியா செய்திகள்

மே மாதம் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும் : ஜோதிட சிறுவன் கணிப்பு

Admin
கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான். இந்தியாவை சேர்ந்த, 14 வயது சிறுவன்,
இந்தியா செய்திகள்

பசிக் கொடுமையால் கொரோனா அவசர உதவிக்கு அழைத்த இளைஞர்கள்.. அதன் பிறகு நடந்தது என்ன

Admin
பசிக்கொடுமையில் சிக்கிய இரு இளைஞர்கள், கொரோனா தடுப்பு அவசர உதவி எண்ணுக்கு அழைத்து தங்கள் நிலைமையை விளக்க, போலீஸ் அவர்களுக்கு உணவு,, பணம் மற்றும் அரிசி, பருப்பு வாங்கி தந்த நெஞ்சை கலங்க வைக்கும்
செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம்

“Swiggy, Zomato, Uber eats” மூலம் உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Admin
கொடிய வைரஸான கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்களுக்கு ஊரண்டங்கு உத்தரவை மத்திய அரசு அணைத்து மாநிலங்களுக்கும் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் அனைவரும் வெளியில் வராமல் வீட்டில் பாதுகாப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தி உளள்து.
செய்திகள் தமிழ்நாடு மதுரை

தமிழக அரசால் கால்நடைகள் போல் நடத்தப்படும் துப்புரவு பணியாளர்கள்

Admin
கொடிய வைரஸான கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற தூய்மைப் பணி செய்யும் துப்புரவு பணியாளர்கள் கால்நடைகள் போல் மினிடோர் வண்டியில் கூட்டமாக அடைத்து கொண்டு வந்த மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. 144